என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிறப்பு மையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு
Byமாலை மலர்7 May 2021 11:19 AM GMT (Updated: 7 May 2021 1:04 PM GMT)
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.
இதனையடுத்து சென்னை வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 360 படுக்கைகள் 10-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
மேலும் 500 ஆக்சிஜன் படுக்கைகள் 15-ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X