என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் சாவு
Byமாலை மலர்7 May 2021 10:20 AM GMT (Updated: 7 May 2021 10:20 AM GMT)
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த திருக்காட்டுப்பள்ளி லயன்கரை காசிகாலனியை சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் செல்வநாதன்(30) இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் திருவையாறு வந்துவிட்டு தனது வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளி சென்றார்.
ஆச்சனூர் அருகே மெயின்ரோட்டில் நிலைதடுமாறி சாலை ஓர மரத்தில் மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இது குறித்து செல்வநாதன் மனைவி ஆரியமாலா(28) கொடுத்த புகாரின்பேரில் மருவூர் சப்இன்ஸ்பெக்டர் முத்தழகன் வழக்கு பதிவு செய்து செல்வநாதன் உடலை கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X