என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் - 2 பேர் கைது
Byமாலை மலர்7 May 2021 9:41 AM GMT (Updated: 7 May 2021 9:41 AM GMT)
தஞ்சை அருகே லாரியை மறித்து வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியை சேர்ந்தவர் தீன்முகமது (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் இவருடைய நண்பர் முத்துவேல். இருவரும் டேங்கர் லாரியில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது அற்புதாபுரம் சோதனைச் சாவடி அருகே மேட்டுப்பட்டி செந்தில்குமார், குருங்குளம் விஜயகுமார் ஆகிய இருவரும் வழிமறித்து தீன்முகமதுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் படுகாயமடைந்தவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் (37), விஜயகுமார்(41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X