என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்குவங்க கலவரத்தை கண்டித்து பல்லடத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 May 2021 10:34 AM GMT (Updated: 6 May 2021 2:05 PM GMT)
பல்லடத்தில் மம்தாபானர்ஜி அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
இந்த நிலையில் நந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றதன் காரணமாக காழ்புணர்ச்சியில் பா.ஜ.க. தொண்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதாகவும். பா.ஜ.க.வினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியும், பா.ஜ.க.கட்சி அலுவலகங்கள், மற்றும் பா.ஜ.க.வினரின் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும், அங்கு நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க கோரியும் பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அந்தக் கட்சியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X