என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் 97.98 அடியாக சரிந்தது
Byமாலை மலர்4 May 2021 6:17 AM GMT (Updated: 4 May 2021 6:17 AM GMT)
டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று விநாடிக்கு 1127 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 838 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது.
டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை 98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலையில் 97.98 அடியாக சரிந்தது.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை திகழ்கிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று விநாடிக்கு 1127 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து விநாடிக்கு 838 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வருகிறது.
டெல்டா மாவட்ட மக்களின் குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலை 98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலையில் 97.98 அடியாக சரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X