என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது- துரைமுருகன் பேட்டி
Byமாலை மலர்3 May 2021 6:30 AM GMT (Updated: 3 May 2021 6:30 AM GMT)
தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேச்சும் அவரது ஆதரவும்தான் காரணம்.
வெற்றி சான்றிதழை பெற்றதும் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
மாவீரன் அலெக்சாண்டர் பல நாடுகளுக்கு சென்று வெற்றி பெற்றுள்ளார். அதற்கு அவர் பாதம் பட்டதும் ஒரு காரணம். அதுபோல தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேச்சும் அவரது ஆதரவும்தான் காரணம். தமிழகத்தில் மீண்டும் புதிய ஆட்சி அமைகிறது. இதன்மூலம் மறுமலர்ச்சி ஏற்படுவது மட்டுமின்றி ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X