என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிமீறல்: அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
Byமாலை மலர்3 May 2021 6:19 AM GMT (Updated: 3 May 2021 6:19 AM GMT)
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.
மதுரை:
மதுரை மாவட்டம், குன்னத்தூர் அம்மன் கோவில் வளாகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர் ஏஜென்டுகள் மற்றும் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கிராம நிர்வாக அதிகாரி மதுரை வீரன் டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் பாவாடையான், வக்கீல் பிரிவு செயலாளர் பாஸ்கரன் உள்பட அ.தி.மு.க.வினர் 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X