என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்: 2 பெண்கள் மீட்பு- 6 பேர் கைது
Byமாலை மலர்1 May 2021 9:49 AM GMT (Updated: 1 May 2021 9:49 AM GMT)
சூலூர் அருகே பண்ணை வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தப்பட்டது தெரியவந்ததையடுத்து போலீசார் 2 பெண்களை மீட்டனர்.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் எண்ணை குளியல் மற்றும் மதிய சாப்பாடு என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடைபெற்று வந்தது.
மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு 2 பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக சூலூர் போலீசாருக்கு புகார்கள் சென்றனர். இதையடுத்து அந்த பண்ணை வீட்டை போலீசார் பல நாட்களாக கண்காணித்து வந்தனர்.
இன்று காலை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களும், 6 ஆண்களும் இருந்தனர்.
அந்த பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டனர். மேலும் அங்கிருந்த 6 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு காரும், 4 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சூலூர் அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் எண்ணை குளியல் மற்றும் மதிய சாப்பாடு என்ற பெயரில் ரெஸ்டாரண்ட் நடைபெற்று வந்தது.
மசாஜ் சென்டர் என்ற பெயரில் அங்கு 2 பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக சூலூர் போலீசாருக்கு புகார்கள் சென்றனர். இதையடுத்து அந்த பண்ணை வீட்டை போலீசார் பல நாட்களாக கண்காணித்து வந்தனர்.
இன்று காலை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பண்ணை வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களும், 6 ஆண்களும் இருந்தனர்.
அந்த பெண்களை வைத்து அங்கு விபசாரம் நடத்தப்பட்டது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டனர். மேலும் அங்கிருந்த 6 ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு காரும், 4 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X