என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
Byமாலை மலர்27 April 2021 11:24 PM GMT (Updated: 27 April 2021 11:24 PM GMT)
வீட்டு தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் கொரோனா பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை:
கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் போது, அவரின் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிவதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போர், அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றுவது தெரிய வந்தால், அவர்கள் கொரோனா பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரும் தனியார் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் போது, அவரின் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட காலத்திற்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றித் திரிவதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போர், அரசு உத்தரவை மீறி வெளியே சுற்றுவது தெரிய வந்தால், அவர்கள் கொரோனா பராமரிப்பு மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரும் தனியார் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X