என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்27 April 2021 2:17 PM GMT (Updated: 27 April 2021 2:17 PM GMT)
தேனியில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கத்தேவர் 2-வது தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி முருகேஸ்வரி (வயது 47). இவர் பசு மாடுகள் வளர்த்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வெளியே சென்று இருந்த அவருடைய மகன் விக்னேஸ்வரன் (21) அங்கு வந்தார். அவர் உடனடியாக கயிற்றில் இருந்து முருகேஸ்வரியை இறக்கி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X