என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்காநல்லூரில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்26 April 2021 10:38 AM GMT (Updated: 26 April 2021 10:38 AM GMT)
சிங்காநல்லூரில் மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் போத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ந் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளி பாளையம். இந்த பகுதியில் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
கோவை சிங்காநல்லூர் போத்தாரி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 57). ஒண்டிப்புதூரில் மின்சார வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 23-ந் தேதி அவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி மாரியப்பன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
கோவை சிங்காநல்லூர் அடுத்துள்ள மசக்காளி பாளையம். இந்த பகுதியில் பிரபல தனியார் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.
இன்று காலை கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 84 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. நேற்று ஊரடங்கு என்பதால் நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்திய மர்மநபர்கள் சிலர் கடையின் ஷட்டரை உடைத்து கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X