என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருங்குளம் பகுதியில் 27-ந் தேதி மின்தடை
Byமாலை மலர்25 April 2021 4:31 PM GMT (Updated: 25 April 2021 4:31 PM GMT)
மருங்குளம் மின்பாதையில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணி 27-ந் தேதி நடைபெற உள்ளதால் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் ஒரத்தநாடு சாலை அகலமாக்கும் பணிக்காக மருங்குளம் மின்பாதையில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணி 27-ந் தேதி( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மருங்குளம், நடுவூர், வடக்குப்பட்டு, வல்லுண்டான்பட்டு, வேங்குராயன் குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X