search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    மருங்குளம் பகுதியில் 27-ந் தேதி மின்தடை

    மருங்குளம் மின்பாதையில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணி 27-ந் தேதி நடைபெற உள்ளதால் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் ஒரத்தநாடு சாலை அகலமாக்கும் பணிக்காக மருங்குளம் மின்பாதையில் இடையூறாக இருக்கும் மரங்களை அகற்றும் பணி 27-ந் தேதி( செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் மருங்குளம், நடுவூர், வடக்குப்பட்டு, வல்லுண்டான்பட்டு, வேங்குராயன் குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×