search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அனுமதி இல்லாமல் லிபியா நாட்டில் இருந்து வந்த வாலிபர் கைது

    அனுமதி இல்லாமல் லிபியா நாட்டில் இருந்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    திருமங்கலம்:

    சென்னையைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது26). இவர் லிபியா நாட்டில் இருந்து துபாய் வழியாக விமானம் மூலம் மதுரை வந்தார். இவர் லிபியாவில் இருந்து அனுமதி இல்லாமல் மதுரைக்கு வந்ததாக குடிபுகல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×