என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 3,842 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்
Byமாலை மலர்23 April 2021 3:41 PM GMT (Updated: 23 April 2021 3:41 PM GMT)
தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 95048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 46
செங்கல்பட்டு - 985
சென்னை - 3842
கோவை - 889
கடலூர் - 209
தர்மபுரி - 121
திண்டுக்கல் - 227
ஈரோடு - 331
கள்ளக்குறிச்சி - 72
காஞ்சிபுரம் - 395
கன்னியாகுமரி - 218
கரூர் - 105
கிருஷ்ணகிரி - 370
மதுரை - 502
நாகை - 170
நாமக்கல் - 195
நீலகிரி - 54
பெரம்பலூர் - 10
புதுக்கோட்டை - 104
ராமநாதபுரம் - 94
ராணிப்பேட்டை - 228
சேலம் - 478
சிவகங்கை - 76
தென்காசி - 173
தஞ்சாவூர் - 333
தேனி - 184
திருப்பத்தூர் - 148
திருவள்ளூர் - 807
திருவண்ணாமலை - 176
திருவாரூர் - 128
தூத்துக்குடி - 371
திருநெல்வேலி - 517
திருப்பூர் - 295
திருச்சி - 320
வேலூர் - 297
விழுப்புரம் - 160
விருதுநகர் - 146
மொத்தம் - 13,776
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 95048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 8078 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 044 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 395 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 46
செங்கல்பட்டு - 985
சென்னை - 3842
கோவை - 889
கடலூர் - 209
தர்மபுரி - 121
திண்டுக்கல் - 227
ஈரோடு - 331
கள்ளக்குறிச்சி - 72
காஞ்சிபுரம் - 395
கன்னியாகுமரி - 218
கரூர் - 105
கிருஷ்ணகிரி - 370
மதுரை - 502
நாகை - 170
நாமக்கல் - 195
நீலகிரி - 54
பெரம்பலூர் - 10
புதுக்கோட்டை - 104
ராமநாதபுரம் - 94
ராணிப்பேட்டை - 228
சேலம் - 478
சிவகங்கை - 76
தென்காசி - 173
தஞ்சாவூர் - 333
தேனி - 184
திருப்பத்தூர் - 148
திருவள்ளூர் - 807
திருவண்ணாமலை - 176
திருவாரூர் - 128
தூத்துக்குடி - 371
திருநெல்வேலி - 517
திருப்பூர் - 295
திருச்சி - 320
வேலூர் - 297
விழுப்புரம் - 160
விருதுநகர் - 146
மொத்தம் - 13,776
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X