என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமகிரிப்பேட்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்23 April 2021 11:47 AM GMT (Updated: 23 April 2021 11:47 AM GMT)
நாமகிரிப்பேட்டையில் உள்ள வட்டார மேல்நிலை அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டையில் உள்ள வட்டார மேல்நிலை அரசு சுகாதார நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள் குழு 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து தடுப்பூசி போட்டனர்.
இதற்கிடையே எந்தவித முன் அறிவிப்பும் இன்றி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மேலும் சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் முன் அறிவிப்பு செய்து விட்டு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X