என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்22 April 2021 11:32 AM GMT (Updated: 22 April 2021 11:32 AM GMT)
நீடாமங்கலம் பகுதியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் பகுதியில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நீடாமங்கலம் பேரூராட்சி குயவர் தெருவை சேர்ந்த ஒருவர், கடம்பூரில் ஒருவர், பொதக்குடியில் ஒருவர், வடுவூரில் 2 பேர் என 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.
இவர்களில் 4 பேர் திருவாரூர்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் தஞ்சை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X