என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலத்தில் தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்21 April 2021 9:25 AM GMT (Updated: 21 April 2021 9:25 AM GMT)
காரிமங்கலத்தில் தொழிலாளியின் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
கம்பைநல்லூர் அருகே உள்ள இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தைக்கு சென்று ஆடு வாங்கி கொண்டு மீண்டும் திரும்பி வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X