என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிப்காட் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்20 April 2021 3:01 PM GMT (Updated: 20 April 2021 3:01 PM GMT)
சிப்காட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை சிப்காட் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 26). வேலூர் மாவட்டம், வேலூர் கன்னி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (30). இவர்கள் 2 பேரும் நேற்று சிப்காட் பஸ் நிறுத்தம் அருகே காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிப்காட் போலீசார் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட திவாகர் மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X