என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
Byமாலை மலர்20 April 2021 1:07 PM GMT (Updated: 20 April 2021 1:07 PM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் பேரூராட்சி செயல்அலுவலர் சங்கர் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பேரூராட்சி பகுதியில் சுகாதார நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X