என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணிந்து வந்தால் மட்டும் மது விற்பனை- டாஸ்மாக் நிபந்தனை
Byமாலை மலர்20 April 2021 4:03 AM GMT (Updated: 20 April 2021 4:03 AM GMT)
டாஸ்மாக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்க இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* டாஸ்மாக் கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.
* வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
* கடை ஊழியர்கள் 3 அடுக்கு முக கவசம், முகமூடி, கையுறைகள் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
* கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும்.
* 2 ஊழியர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுப்பிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்வதும், முக கவசம் அணிந்து வர செய்வதும் மற்றும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.
* மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது. கடையில் அதிக கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* முக கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவின் 2-வது அலையை சமாளிக்க இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
* டாஸ்மாக் கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.
* வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
*ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 3 பேருக்கு மேல் இருக்கக்கூடாது.
* கடை ஊழியர்கள் 3 அடுக்கு முக கவசம், முகமூடி, கையுறைகள் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
* கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும்.
* 2 ஊழியர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுப்பிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்வதும், முக கவசம் அணிந்து வர செய்வதும் மற்றும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.
* மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்கக்கூடாது. கடையில் அதிக கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* முக கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்.
* எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X