என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி.யிடம் புகார்- மாநகராட்சி கமிஷனர் தகவல்
Byமாலை மலர்18 April 2021 7:57 AM GMT (Updated: 18 April 2021 7:57 AM GMT)
நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை பற்றி அளித்த பேட்டியில் கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
சென்னை:
நடிகர் மன்சூர் அலிகான், விவேக்கின் உடல்நிலை பற்றி அளித்த பேட்டியில் கொரோனா தடுப்பூசி பற்றி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் மீது பா.ஜனதா சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் இன்று அளித்த பேட்டியில், ‘நடிகர் விவேக் மரணத்துக்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய நடிகர் மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தடுப்பூசி பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X