என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் மனநலம் பாதித்த 82 பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்17 April 2021 2:14 PM GMT (Updated: 17 April 2021 2:14 PM GMT)
கொரோனா பரவலை தடுக்க மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 82 பேருக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் ‘உதவும் உள்ளங்கள்’ அமைப்பின் சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 140 பேர் தங்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இவர்களுக்கு ஆதார் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை முறைப்படி பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 82 பேருக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X