என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்17 April 2021 1:31 PM GMT (Updated: 17 April 2021 1:31 PM GMT)
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பஸ் நிலையம், கடைவீதி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பகுதிகளில் முககவசம் அணியாமல் வந்த 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு அவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரை கூறினர். இதேபோல் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X