என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே டிரைவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறிப்பு
Byமாலை மலர்17 April 2021 11:49 AM GMT (Updated: 17 April 2021 11:49 AM GMT)
நாங்குநேரி அருகே டிரைவரை மிரட்டி ரூ.5 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நாகர்கோவில் வெட்டுர்னி மடம் அருகே உள்ள கேசவ திருப்பாற்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 28). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கோவையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு லாரியில் சரக்கு ஏற்றி சென்று கொண்டு இருந்தார்.
நாங்குநேரி டோல்கேட் அருகே சென்ற போது, நேரடியாக டோல்கேட்டை கடந்து செல்லாமல் அருகில் உள்ள சுற்றுச்சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லாரியை மறித்து டிரைவர் ராஜேசை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக்கொண்டு ஓடி விட்டனர்.
இதுகுறித்து லாரி டிரைவர் ராஜேஸ் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X