என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் திடீர் மாயம்
Byமாலை மலர்17 April 2021 11:14 AM GMT (Updated: 17 April 2021 11:20 AM GMT)
நெல்லை மாவட்டத்தில் 2 பெண்கள் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தேவர்குளம், ஆர்.சி.கோவில் தெருவை சேர்ந்தவர் அமர்நாத். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி உள்ளார்.
விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலைச்செல்வி. மாரிமுத்து வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போதுதான் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த கலைச்செல்வியை திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து மாரிமுத்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் தேவர்குளம், ஆர்.சி.கோவில் தெருவை சேர்ந்தவர் அமர்நாத். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரியதர்ஷினி அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறி உள்ளார்.
அங்கிருந்த பிரியதர்ஷினி இரவில் திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைபற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் முத்துலெட்சுமி தேவர்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி பிரியதர்ஷினியை தேடி வருகிறார்.
மற்றொரு சம்பவம்...
விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கலைச்செல்வி. மாரிமுத்து வெளிநாட்டில் வேலை செய்து விட்டு தற்போதுதான் ஊருக்கு திரும்பி உள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்த கலைச்செல்வியை திடீரென்று காணவில்லை.
இதுகுறித்து மாரிமுத்து விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X