search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 176 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 635 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 160 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×