என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடைகாலம் என்பதால் எலுமிச்சை பழம் கிலோ ரூ.120-க்கு விற்பனை
Byமாலை மலர்17 April 2021 10:41 AM GMT (Updated: 17 April 2021 10:41 AM GMT)
எலுமிச்சை பழம் வரத்து குறைவாக இருக்கும் நிலையில், தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோவை:
கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை பருகி வருகின்றனர். அதிலும் எலுமிச்சை பழ ஜூஸ்களை பலரும் விரும்பி பருகுகின்றனர்.
கொரோனா பாதிப்பை தடுக்க வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சைக்கு அதிக வரவேற்பு உள்ளது. கோவை பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் எலுமிச்சை பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் எலுமிச்சைபழம் விலை உயர்ந்துள்ளது. முன்பு கிலோ ரூ.80 ஆக இருந்த எலுமிச்சை தற்போது கிலோ ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ 100-க்கும், சில்லரை விலையில் கிலோ ரூ.120 க்கும் எலுமிச்சை பழம் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருக்கும் நிலையில், தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை பருகி வருகின்றனர். அதிலும் எலுமிச்சை பழ ஜூஸ்களை பலரும் விரும்பி பருகுகின்றனர்.
கொரோனா பாதிப்பை தடுக்க வைட்டமின் சி சத்து நிறைந்த எலுமிச்சைக்கு அதிக வரவேற்பு உள்ளது. கோவை பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் எலுமிச்சை பழம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் எலுமிச்சைபழம் விலை உயர்ந்துள்ளது. முன்பு கிலோ ரூ.80 ஆக இருந்த எலுமிச்சை தற்போது கிலோ ரூ.120 ஆக உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ 100-க்கும், சில்லரை விலையில் கிலோ ரூ.120 க்கும் எலுமிச்சை பழம் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து மட்டும் எலுமிச்சை பழம் கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவாக இருக்கும் நிலையில், தேவை அதிகரித்து உள்ளதால் விலை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X