என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி
Byமாலை மலர்16 April 2021 10:36 AM GMT (Updated: 16 April 2021 10:36 AM GMT)
நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தென்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 39). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவரது மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரியில் சார்ஜ் இறங்கி, மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் ஸ்டீபன் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரிக்கு, தானே ரீ-சார்ஜ் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி மின்சார வயரை பேட்டரியில் சொருகி சார்ஜ் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டீபன் மீது மின்சாரம் தாக்கியது. உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X