என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்13 April 2021 9:52 AM GMT (Updated: 13 April 2021 9:52 AM GMT)
பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது. நேற்று பொள்ளாச்சி நகரப்பகுதியில் 19 பேருக்கும், தெற்கு ஒன்றியப்பகுதியில் 13 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 8 பேருக்கும், கிணத்துக்கடவு பகுதியில் 9 பேருக்கும், ஆனைமலை தாலூகா பகுதியில் 2 பேருக்கும் என ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அலட்சியமே கொரோனா தொற்று பரவல் காரணமாக இருக்கிறது. வங்கிகள், கடைகள், கோவில்கள் என பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவங்கள் அணியாமலும் இருந்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X