என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்12 April 2021 10:49 AM GMT (Updated: 12 April 2021 10:49 AM GMT)
கொரோனா முன்தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
பேரையூர்:
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி, பேரையூர், வில்லூர், சத்திரப்பட்டி, நாகையாபுரம், சாப்டூர், சேடபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் கொரோனா முன்தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். முககவசம் அணியாத 40 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு முக கவசம் கொடுத்தனர். மேலும் முககவசம் அணிவதன் அவசியத்தை பொறுமையாக எடுத்து கூறினார்கள். தொடர்ந்து முககவசம் அணியாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X