என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 100 வழக்குகளுக்கு தீர்வு
Byமாலை மலர்12 April 2021 2:10 AM GMT (Updated: 12 April 2021 2:10 AM GMT)
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
செஞ்சி:
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செஞ்சி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான வெங்கடேசபெருமாள் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி, கூடுதல் நீதிபதி வர்ஷா, நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மோட்டார் வாகன விபத்துகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா வழக்குகள் என விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 44 விபத்து வழக்குகளும், 5 சிவில் வழக்குகளும், 51 குற்ற வழக்குகளுக்கும் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 79 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. முகாமில் செஞ்சி பார் அசோசியேசன் தலைவர் சஞ்சீவி, செயலாளர் பழனி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சுதாகர் உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. செஞ்சி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான வெங்கடேசபெருமாள் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி, கூடுதல் நீதிபதி வர்ஷா, நடுவர் நீதிமன்ற நீதிபதி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மோட்டார் வாகன விபத்துகள், சிவில் வழக்குகள், குடும்பநல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா வழக்குகள் என விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 44 விபத்து வழக்குகளும், 5 சிவில் வழக்குகளும், 51 குற்ற வழக்குகளுக்கும் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு, ரூ.1 கோடியே 79 லட்சத்துக்கு தீர்வு காணப்பட்டது. முகாமில் செஞ்சி பார் அசோசியேசன் தலைவர் சஞ்சீவி, செயலாளர் பழனி, அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சுதாகர் உள்பட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X