என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாட்டில் மேற்கூரை இடிந்து சேதமான பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்10 April 2021 11:45 AM GMT (Updated: 10 April 2021 11:45 AM GMT)
உடனடியாக ஒரத்தநாடு பேரூராட்சி நிர்வாகம் இடிந்து சேதமான பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாட்டில் பஸ் நிலையம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்த நிலையில் தகவலறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்படி தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாகீன் அபுபக்கர் மற்றும் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ராஜா ஆகியோர் பஸ் நிலையத்தை பார்வையிட்டனர்.
உடனடியாக ஒரத்தநாடு பேரூராட்சி நிர்வாகம் இடிந்து சேதமான பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த ஆய்வில் ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர், பேரூராட்சி நிலைய பொறியாளர் சிங்கராயர் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மிக விரைவில் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன் பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X