என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரியில் மொபட் திருடியவர் கைது
Byமாலை மலர்10 April 2021 9:41 AM GMT (Updated: 10 April 2021 9:41 AM GMT)
நாங்குநேரியில் மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளத்தை சேர்ந்தவர் வாணுமாமலை (வயது29). இவர் நேற்று நாங்குநேரி யூனியன் அலுவலகம் முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் வாணுமாமலையின் மொபட்டை திருடி சென்றார்.
இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து அந்த நபரை விரட்டி பிடித்து நாங்குநேரி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஏர்வாடி அருகே உள்ள வேப்பங்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிநாராயணன் (48) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X