என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்தல் ஆணையம் வெளியீடு
Byமாலை மலர்10 April 2021 12:09 AM GMT (Updated: 10 April 2021 12:09 AM GMT)
234 தொகுதிகளை உள்ளடக்கிய தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
இதில் அதிகபட்சமாக, பாலக்கோடு தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 36 ஆயிரத்து 843 வாக்காளர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 922 பேர் (87.37 சதவீதம்) வாக்களித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 214 பேர் ஆண்கள், 1 லட்சத்து ஆயிரத்து 708 பேர் பெண்கள்.
குறைந்தபட்சமாக, சோழிங்கநல்லூரில் மொத்தமுள்ள 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 948 பேர் (55.51 சதவீதம்) வாக்களித்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் ஆண்கள், 1 லட்சத்து 91 ஆயிரத்து 384 பேர் பெண்கள். 19 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.58 கோடி பேர் (72.81 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.
இவர்களில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் ஆண்கள், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேர் பெண்கள், 1,419 பேர் 3-ம் பாலினத்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X