என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 முறை விதிகளை மீறினால் கடைகளுக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்9 April 2021 7:46 AM GMT (Updated: 9 April 2021 7:46 AM GMT)
கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளர்களிடம் இருந்து அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளர்களிடம் இருந்து அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.
2 முறைக்கு மேல் அவர்கள் விதிகளை மீறினால் நிறுவனம், கடை, அலுவலகங்கள் “சீல்” வைக்கப்படும்.
எனவே நோய் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் தனி நபர், கடைகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் நிறுவனம், கடை, அலுவலகம் உரிமையாளர்களிடம் இருந்து அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.
2 முறைக்கு மேல் அவர்கள் விதிகளை மீறினால் நிறுவனம், கடை, அலுவலகங்கள் “சீல்” வைக்கப்படும்.
எனவே நோய் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும் தனி நபர், கடைகள், வணிக நிறுவன உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X