என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குண்டடம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்8 April 2021 4:45 PM GMT (Updated: 8 April 2021 4:45 PM GMT)
குண்டடம் அருகே குடிப்பழக்கத்தை விடமுடியாத காரணத்தால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குண்டடம்:
குண்டடத்தை அடுத்துள்ள பெரியகுமாரபாளையத்தை சேர்ந்தவர் ஜெயபாலகிருஷ்ணன் (வயது 42) விவசாயி. இவருடைய மனைவி பிரேமலதா (38) மகன்கோகுல்(20), மகள் காயத்திரி (18) ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் ஜெயபாலகிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் குடும்பத்தினர் குடிப்பழக்கத்தை விடுமாறு கூறி வந்துள்ளனர்.
அப்போதும் குடிப்பழக்கத்தை விடமுடியாத காரணத்தினால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தோட்டத்த்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் ஜெயபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X