என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் வாக்குப்பதிவை வீடியோ எடுத்தவர் கைது
Byமாலை மலர்7 April 2021 6:54 AM GMT (Updated: 7 April 2021 6:54 AM GMT)
திருமங்கலத்தில் வாக்குப்பதிவை வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே கள்ளிகுடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருவேட்டை அய்யனார் (வயது 28). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தேர்தல் விதி முறையை மீறி செல்போனை கொண்டு சென்று தான் வாக்களித்ததை வீடியோ பதிவு செய்து இணைய தளத்தில் விற்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார், அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X