என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Byமாலை மலர்6 April 2021 1:41 PM GMT (Updated: 6 April 2021 1:41 PM GMT)
பொன்னேரி அருகே கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி என்.ஜி.ஓ.நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குமரன் தெருவை சார்ந்த நாகராஜ் (வயது 29) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி என்.ஜி.ஓ.நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொன்னேரி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குமரன் தெருவை சார்ந்த நாகராஜ் (வயது 29) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X