என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னத்தூரில் ரூ.3½ லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்
Byமாலை மலர்6 April 2021 1:24 PM GMT (Updated: 6 April 2021 1:24 PM GMT)
தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.110 வீதம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், பனங்கருப்பட்டி கிலோ ரூ.140 வீதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம் போனது.
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 2,000 கிலோ தென்னங்கருப்பட்டி மற்றும் 1000 கிலோ பனங்கருப்பட்டியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.110 வீதம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், பனங்கருப்பட்டி கிலோ ரூ.140 வீதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம் போனது. மேற்கண்ட தகவலை கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 2,000 கிலோ தென்னங்கருப்பட்டி மற்றும் 1000 கிலோ பனங்கருப்பட்டியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.
இதில் தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.110 வீதம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்திற்கும், பனங்கருப்பட்டி கிலோ ரூ.140 வீதம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு கருப்பட்டி ஏலம் போனது. மேற்கண்ட தகவலை கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளன மேலாண்மை இயக்குனர் மருதமுத்து, தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X