என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம் அருகே அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
Byமாலை மலர்4 April 2021 9:59 AM GMT (Updated: 4 April 2021 9:59 AM GMT)
வல்லம் அருகே அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வல்லம்:
தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முனையம்பட்டி பிரிவு சாலை அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த நபர் அந்த பகுதியாக வந்த ஒருவரை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சென்னம்பட்டியை சேர்ந்த அமுதன்(வயது39) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அமுதனை கைது செய்தனர்.
தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள முனையம்பட்டி பிரிவு சாலை அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்த நபர் அந்த பகுதியாக வந்த ஒருவரை வழிமறித்து மிரட்டி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சென்னம்பட்டியை சேர்ந்த அமுதன்(வயது39) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அமுதனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X