என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலி
Byமாலை மலர்3 April 2021 7:48 PM GMT (Updated: 4 April 2021 10:07 AM GMT)
விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
திருப்பூர்:
விஜயமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது பெண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இதில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அண்ணாநகரைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மனைவி துளசிமணி (வயது 45) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X