என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் திடீர் தீ
Byமாலை மலர்3 April 2021 11:31 AM GMT (Updated: 3 April 2021 11:31 AM GMT)
உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரின் அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலையில் இருந்த நாணல்புற்கள் காய்ந்து இருந்ததால் தீ மலை முழுவதும் பரவியது.
மேலும் மலையில் இருந்த அனைத்து மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் இது தீயை அணைக்க அவர்கள் முன் வரவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறினர்.
உசிலம்பட்டி அருகே உள்ளது அல்லிகுண்டம். இந்த ஊரின் அருகில் உள்ள மலைப்பகுதியில் திடீரென்று தீப்பற்றியது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மலையில் இருந்த நாணல்புற்கள் காய்ந்து இருந்ததால் தீ மலை முழுவதும் பரவியது.
மேலும் மலையில் இருந்த அனைத்து மரங்களும் தீயில் எரிந்து நாசமாயின.
இந்த காட்டுத் தீயால் மலையில் வாழ்ந்த சிறு சிறு வன விலங்குகள் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து அந்த கிராம மக்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால் இது தீயை அணைக்க அவர்கள் முன் வரவில்லை என்று கிராம மக்கள் புகார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X