என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் லாரியில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.95 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்2 April 2021 9:33 AM GMT (Updated: 2 April 2021 3:09 PM GMT)
பல்லடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 ஆயிரத்தை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.
பல்லடம்:
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள், முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் போது விசாரணை செய்து, பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார்(வயது29) என்பவரிடம், ரூ.95 ஆயிரம் இருந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 ஆயிரத்தை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.
பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள், முக்கிய இடங்கள் மற்றும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டு செல்லும் போது விசாரணை செய்து, பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனைச்சாவடியில் நேற்று பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் டிரைவர் நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார்(வயது29) என்பவரிடம், ரூ.95 ஆயிரம் இருந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 ஆயிரத்தை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X