என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்1 April 2021 10:32 AM GMT (Updated: 1 April 2021 10:32 AM GMT)
விழுப்புரம் அருகே விவசாயி வீட்டில் 25 பவுன் நகை திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி:
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வெங்கடேசன் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் நிலத்துக்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் வெங்கடேசன் (வயது 57). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் நிலத்துக்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி நகைகளை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X