search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னை நோக்கி வரும் தென் மாவட்ட ரெயில்கள் சுமார் 6 மணி நேரம் நிறுத்தி வைப்பு - பயணிகள் அவதி

    இரட்டை ரெயில் பாதை பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சென்னை நோக்கி வரும் தென்மாவட்ட ரெயில்கள் சுமார் 6 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகே இரட்டை ரெயில் பாதை பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 6 மணி நேரம் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் முத்துநகர், பொதிகை, கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இந்த ரெயில்கள் திருமங்கலம், திருப்பரங்குன்றம், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 மணி நேரமாக நிற்பதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×