search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விழுப்புரம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 

    அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியை சேர்ந்த பாவாபக்ருதீன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×