என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்.ஜி.ஆர். பாடல் பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்
Byமாலை மலர்27 March 2021 9:22 AM GMT (Updated: 27 March 2021 9:22 AM GMT)
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் பிரசாரம் செய்தார்.
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பிரசாரத்திற்கு வரமாட்டேன் என சிலர் நினைத்தனர். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை மீறி இங்கு வந்துள்ளேன். மக்களின் அன்பு என்ற அருமந்து போதும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் இணை முதல்-அமைச்சர் என்றுதான் சொல்வேன். இதனைத் தொடர்ந்து உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை பாடி இதற்கு உதாரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திகழ்கிறார்.
அவருக்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம், போடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திரைப்பட நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பிரசாரத்திற்கு வரமாட்டேன் என சிலர் நினைத்தனர். ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை மீறி இங்கு வந்துள்ளேன். மக்களின் அன்பு என்ற அருமந்து போதும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் இணை முதல்-அமைச்சர் என்றுதான் சொல்வேன். இதனைத் தொடர்ந்து உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... என்ற எம்.ஜி.ஆர். பட பாடலை பாடி இதற்கு உதாரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திகழ்கிறார்.
அவருக்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X