என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்25 March 2021 3:23 PM GMT (Updated: 25 March 2021 3:23 PM GMT)
திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 15,284 ஆக உயர்ந்தது. 133 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
அதேநேரம் நேற்று 12 பேர் பூரண குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை 14,967 பேர் பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X