என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காட்டில் நாளை மின் நிறுத்தம்
Byமாலை மலர்24 March 2021 1:48 PM GMT (Updated: 24 March 2021 1:48 PM GMT)
ஆற்காட்டில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஆற்காடு:
ஆற்காடு நகரம் தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தேரோட்டம் நடைபெற உள்ளது. தேர் கங்காதர ஈஸ்வரர் கோவில் தெரு, ஆரணி சாலை, ஜீவானந்தம் சாலை, வேலூர் மெயின் ரோடு, அண்ணா சாலை, ஆரணி சாலை, வழியாக மீண்டும் கோவிலை சென்றடையும். இதனால் இப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X