என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்24 March 2021 11:04 AM GMT (Updated: 24 March 2021 11:04 AM GMT)
அரவக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரவக்குறிச்சி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செங்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அலோசியஸ் என்பவரது வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக வேலைக்கு வந்திருந்தார்.
இவர் நேற்றுமுன்தினம் மதியம் தான் தங்கியிருக்கும் வீடு அருகில் குடிசை வீட்டிற்கு செல்லும் மின்சார வயரை எதிர்பாராதவிதமாக பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செங்குறிச்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அலோசியஸ் என்பவரது வீட்டை புதுப்பிக்கும் பணிக்காக வேலைக்கு வந்திருந்தார்.
இவர் நேற்றுமுன்தினம் மதியம் தான் தங்கியிருக்கும் வீடு அருகில் குடிசை வீட்டிற்கு செல்லும் மின்சார வயரை எதிர்பாராதவிதமாக பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X